மீஞ்சூர் : எல். அன். டி., நிறுவனம் அமைவதற்காக இடம் கொடுத்த 140 பேருக்கு வழங்கப்பட்ட பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக
கொல்கத்தா: இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகள்
உக்ரைனில் போர் பதற்றம் இன்னும் குறையவில்லை எனக் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனை ரஷ்யா தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன எனவும்
மிகப்பெரிய டெக் சேவை நிறுவனங்கள் தங்கள் மென்பொருட்களில் ஹேக்கர்கள் ஊடுருவும் வாய்ப்பைத் தவிர்க்க, அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச்
தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி,
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து 52 ஆந்திர மாநில பஸ்கள் இயக்கப்படுகிறது.
‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரபிக் குத்து’ பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. நெல்சன்
சென்னை: உக்ரைன் விவகாரத்தால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள்
கிள்ளை : கிள்ளையில், இருளர் மக்களுக்கு, ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கிள்ளை பேரூராட்சி
புதுச்சேரி : பல்கலைக்கழக உத்தரவை மீறி, புதுச்சேரி அரசு சட்டக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது, பெரும்சர்ச்சையை
சென்னை: தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் என தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த
சென்னை: செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி
திரைத்துறைக்கு புதிதாக வரும் இயக்குநர்கள் தங்கள் படங்களில் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்துகிறார்கள் என்று இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.
தஞ்சை: தஞ்சையில் ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு
பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நாளை நடக்கிறது. பெண்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் படைத்து வழிபட அரசு அனுமதி
load more