பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கோதுமை மா நிவாரணம் வழங்கும் செயற்றிட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தெரிவு செய்யப்பட்ட 115,867
கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக உதயகுமாரன் குமணன் நியமிக்கப்படுள்ளார். 2021 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சையில்
கனடா நாட்டில் நடைபெற்று வரும் எல்லைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை, அமைச்சர் சமல் ராஜபக்ஷ தாக்க முயற்சித்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை, சரத் வீரசேகரவின் மகன் கேலி செய்து முகநூலில் பதிவிட்ட சம்பவம்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி ஹீன்கெந்த பதவி விலகியுள்ளார். ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்து, கைது செய்யப்பட்ட ஷெஹான் மாலக கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த
பயங்கரவாத தடைச் சட்டத்தினை முழுமையாக நீக்க கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று இன்று கொழும்பு புறக்கோட்டையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் சதிச் செயலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். மக்களை
யாழ்ப்பாணம் – பொன்னாலை பருத்தித்துறை பிரதான வீதியின் கல்லூண்டாய் பகுதி வீதியினை வழிமறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய்
அரச பல்கலைக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசின் அதிகரித்த 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும், 23 வருடமாக எந்தவித ஓய்வூதிய
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான
மிக நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினையால் அவதியுற்ற மக்களுக்கு இராணுவத்தினர் இன்றிலிருந்து குடிநீர் வசதியை வழங்குவதாக உறுதி அளித்ததுடன் அதனை
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியத்திடமிருந்து 25 வீதம் மேலதிக வரி அறவிடப்பட மாட்டாது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன
load more