யாழ்ப்பாணம் ஆறுகால்மடப்பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மன்னாரில் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியே அவுத்திரேலிய நிறுவனத்தால் கனிய மணல் அகழ்வு இடம்பெறுகிறது என மன்னார் சுற்றாடலை
எஹெட் திட்டத்தின் கீழ், யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் மனித வள முகாமைத்துவத் துறையில் அமைக்கப்பட்ட ஆங்கில மொழி ஆய்வு கூடம் மற்றும்
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வேலணைச் சந்தியில் கஞ்சாவுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தன்கேணியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி இருவர்
ஐனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கம் திட்டத்தின் கீழ் நிதி அமைச்சின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்காக அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ளது. அதன்படி,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை நிரபராதி என கொழும்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இலங்கை கிரிக்கட் அணி அடுத்ததாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய படைகள் திரும்பி வரும் நிலையில், “ரஷ்யா ஒருபோதும் போரை விரும்புவதில்லை” என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர்
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்தாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ்
வவுனியா-அநுராதபுரத்துக்கு இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளது. ரயில் பொது முகாமையாளர்
வவுனியா, கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் நேற்றுக் காலை (15) நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரிக்குளம்,
ஐஸ் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று மாலை நெல்லியடி, மாலு சந்தியில் சிறப்பு அதிரடிப் படையினரால் இருவர் கைது
நாட்டில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்துண்டிப்பு மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது. கொழும்பில்
load more