மஹரகம புகையிரத நிலைய வீதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் , 28 வயதான நடனக் கலைஞரான இவந்திகா குமாரி ஹேரத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ரொக்கெட் இன்று காலை விண்ண்ல் ஏவப்பட்டது. 2022ல் இஸ்ரோவின் முதல்
பாகிஸ்தானில் மத நிந்தனை என்ற பெயரால் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்ட அதே பாணியில் மற்றுமொரு நபரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் பஞ்சாப்
உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 411574123 ஆகவும் 5815192 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.அமெரிக்காவில் 77735068 தொற்றாளர்களும் 919640 உயிரிழப்புகளும்
சுமார் இரண்டு வருடங்களாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொரோனா
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
இன்று (14) காலை 8 மணியளவில் உணவகம் ஒன்றின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்
பண மோசடியில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே ஒரு இலட்சம் வேலைத்திட்டம் என்ற விளையாட்டை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17).
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த தாஸ் என்பவரது மகன் அஜி மில்டன்(வயது 49). மில்டன் சொந்தமாக ஒரு குட்டியானை வாகனம்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதனை தொடர்ந்து
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் காவல் நிலையத்தில் தலைமை போலீசாராக பணியாற்றி வருகின்றார்.இந்த நிலையில் ஆறுமுகம்
கடந்த ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா மூன்றாம் அலையின் காரணமாக நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில், நாட்டில் வைரஸ் பரவல் பரவலாக
இந்த ஆட்சி தொடரும்வரை நாட்டில் பிரச்சினைகளும் தொடரும். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் எல்ல பொலிசாரால் இன்று கைது
load more