குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காகச் சென்ற தமிழக விவசாயிகள் தமிழகத்திற்குத் திரும்ப அனுப்பப்படுகின்றனர்.
இந்தியாவில் மீண்டும் சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிகப்பட்டுள்ளது.
எதிர்வரும் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
மதமாற்றம் செய்ய வலியுறுத்தபட்டதால் தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் மாணவியின் தந்தைக்கு
காங்கிரஸ் கட்சியை அழிக்க வேறு யாரும் தேவையில்லை என்றும் அந்த கட்சியில் உள்ள ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரே போதும் என்றும்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மேலும் 54 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கவுள்ளது என தகவல்.
பள்ளிக்கு வந்த சிறுமியரிடம் ஹிஜாப்பை எடுத்துவிட்டு உள்ளே வரும்படி கூறிய ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காந்தியவாதியான அன்னா ஹசாரே காங்கிரஸ் ஆட்சியின் போது நடத்திய போராட்டங்களின் மூலம் இந்தியாவில் பிரபலம் ஆனார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீட் தேர்வு அவசியமற்றது என தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
load more