ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணமடைந்ததால், தேர்தல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக
21 வாக்குறுதிகளை 6 மாதத்தில் நிறைவேற்றவில்லை என்றால் நகராட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பொதுமக்கள் இடம் பத்திரம் எழுதிக் கொடுத்து
தருமபுரி நகராட்சியில் பாஜக வெற்றி பெற்றவுடன், எம்ஜிஆர் நகர் பகுதியில் 35 ஆண்டுகளாக உள்ள ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோருக்கு, பட்டா வழங்க நடவடிக்கை
இந்தியாவின் பிரதமராக ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் வருவார் என்று ஓவைசி பேச்சு.
குறுகிய கால வர்த்தகர்கள், நிலையான வர்த்தகர்கள் சில நல்ல லாபத்தைப் பெற இந்த பங்கைக் வாங்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதல்வர் ஸ்டாலின் புத்தகம் பரிசாக வழங்கி
அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையை விட்டு வெளியேற கூறி காவல் நிலையத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 100க்கும் மேற்ப்பட்டோர் போராட்டம்
காணாமல் போன சிறுமியை இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடித்த பலே போலீசாருக்கு, கடலூர் மாவட்ட மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்...
ஆளுநர்களுக்கு எதிராக மாநில முதல்வர்களை அணி திரட்ட மமதா பானர்ஜி பலே திட்டம்.
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது
குமரியில் திமுக மற்றும் அதன் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, திமுகவின் மாணவரணி மாநில செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க தடை இல்லை என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் கஸ்தூரியை விளாசி பேசியுள்ளார்.
திருத்தணி நகர மன்றத் தேர்தலேக்காக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து எஸ். ஜெகத்ரட்சகன் எம். பி. தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
load more