ஜெயங்கொண்டம் அருகே சூலத்தை பிடுங்கி கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் ரூ. 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
நாமக்கல் நகராட்சியில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் அமைந்திட பாஜ வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று நகர பாஜக தலைவர் சரவணன் கேட்டுக்கொண்டார்.
மயிலாடுதுறை அருகே பைக்கில் 10 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள நீர்நிலை புறம்போக்குகளை அகற்றக்கோரி தமிழ்ப்பேரரசு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் நகராட்சி 30வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அகிலன், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி. மு. க. கூட்டணி அமோக வெற்றி பெறும்’- என்று திருமாவளவன் கடலூரில் பேட்டி அளித்தார்.
பொதுமக்களின் நலனுக்காக வீதிகளில் கண்காணிப்பு கேமரா அமைப்பதாக திமுக வேட்பாளர் பெல்ட் முருகன் வாக்குறுதி அளித்தார்
மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி
திமுக முறைகேடுகள் தொடர்ந்தால் மேற்குவங்கத்தை போல சட்டமன்றம் முடக்கும் நிலை ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நாமக்கல் நகராட்சி 16 வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷேக்நவீத், பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற சிறைப்பணியாளர்கள் சங்க கூட்டம் திருச்சியில் நடந்தது.
கூடலுார் நகராட்சி பெண் வேட்பாளர்கள் ஐந்து பேர் ஒருங்கிணைந்து வார்டுகளில் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 455 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்
ஆரணி அரிமா சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்
காஞ்சிபுரம் மாநகராட்சி 35 வது வார்டை சுகாதாரப்பகுதியாக மாற்றப்படும் என கூறி சிபிஎம் கட்சி வேட்பாளர் கிரிஜா பிரசாரம்
load more