திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஜின்னாநகர் கிராமத்திலுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வீடுகளுக்குள்
உள்ளூராட்சி மன்றதேர்தலை கலப்பு தேர்தல் முறைமையில் நடத்துவது குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. இதன்படி 60சதவீத
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர்
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 1,858 டொலராக அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு பவுன்
பிறந்து 17 நாட்களேயான பச்சிளங்குழந்தை உட்பட கிளிநொச்சி, யாழ். மாவட்ட வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனாத்
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை வார்டுக்கான தேர்தல் ஒத்திகை வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 275 பேர்தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சிறைச்சாலைதிணைக்கள பேச்சாளர் சந்திர
இரத்தினபுரி குருவிட்ட பொரலுவ பிரதேசத்தில் வீடொன்றில் இருவருக்கு இடையில் நேற்று (12) இரவு ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால்
உள்ளூர் வளர்ச்சி ஆதரவு திட்டத்தில் கல்முனை முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப் கவலை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா நோயாளர்கள் அதிகரித்தால் அதனை சமாளிக்க கூடிய வகையில் தயார் நிலையில் உள்ளோம், தற்போது மருத்துவமனைகளில் நிரம்பல் நிலை
இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டுழியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் மாபெரும் போராட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். எல்லை
திருக்கேதீச்சர நுழைவாயிலில் பாரிய கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டதற்கு சைவ மகா சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. வரலாற்று பெருமைமிகு பாடல் பெற்ற
கண்டி கல்னேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அவுக்கன பிரதேசத்தில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரை கல்னேவ பொலிஸார், நேற்று (12)
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய படகுகள், புத்தளத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இலங்கை கடல்
கடல் தொழிலாளர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதே எனது நோக்கம் என கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடமராட்சி
load more