எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை - தொடர்ந்து நடைபெறும் அத்துமீறலால் தமிழக மீனவர்கள் வேதனை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வீட்டில் தொடர்ந்து 14 மணி நேரமாக லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அ.ம.மு.க பொதுச்செயலாளர்
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். செல்லுமிடமெல்லாம்
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து திருடப்பட்ட இரண்டு அணில் குரங்குகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை
மதுரையில் பிரசித்திபெற்ற கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வைணவ
தூத்துக்குடியில், கடற்கரைப் பகுதியில் உயிருடன் பிடிக்கப்படும் மஞ்சள் கடல் சிப்பிகள், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சை
சர்வதேச வானொலி தினமான இன்று மத்தியப்பிரதேசத்தில் ஜெயில் கைதிகளுக்கான FM அலை வரிசை தொடக்கம் - கைதிகள் உலக நிகழ்வுகளை தெரிந்து கொள்ள சிறை நிர்வாகம்
உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் - உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட தேர்தலும் நாளை நடைபெறுகிறது கோவா,
காதலர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாட்டம் - வாழ்த்துகளுக்கு மத்தியில் டிவிட்டரில் டிரெண்டாகும் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் காதலர் தினம் நாளை
IPL கிரிக்கெட் 2-ம் நாள் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டன் - பதினொன்றரை கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது பஞ்சாப்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு கல்லூரிக் கட்டணத்தை செயல்படுத்தாமல், உடனடியாக சேர அரசே கட்டாயப்படுத்துவதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர்
நெல்லை மாவட்டத்தில் உள்ள 18 குளங்களில் வெளிநாட்டு பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி அருகே
load more