தமிழக அரசால் பொங்கல் பரிசுத் தொகுப்பை முறையாக வழங்க முடியவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் வெங்கமேட்டில் பாஜக
வேகமாகப் பரவிய ஒமைக்ரான் தொற்று இப்போது விரைவாகக் குறைந்து வருவதால் கொரோனா மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுவதாக அமைச்சர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடந்த இடத்தில் தவறி விழுந்த 2 வயது குழந்தையின் வாயில் கான்கிரீட் கம்பி குத்திய நிலையில், அறுவை சிகிச்சை
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வணிகர் ஒருவர் ஒரு பெட்டி மாம்பழத்தை 31ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். மாங்காய் காய்ப்பு தொடங்கியதும் சந்தைக்கு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்ய
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ”ஜி-ஸ்கொயரின்” விளம்பரப் பிரதிநிதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை,
நர்சரி பள்ளிகளை திறக்க அரசு அனுமதி தமிழகத்தில் நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி எல்.கே.ஜி, யூ.கே.ஜி மாணவர்கள்
ஐபிஎல் கிரிக்கெட்டின் 15 ஆவது தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கியுள்ளது. இருநாட்கள் நடைபெறும் ஏலத்தில் புதிதாக
தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார் பஜாஜ் குழுமங்களின் முன்னாள் தலைவரான ராகுல் பஜாஜ் காலமானார். அவருக்கு வயது 83 நிமோனியா மற்றும் இதய கோளாறுகளால்
பிப்.16 முதல் தியேட்டர்களில் 100% அனுமதி வருகிற 16ஆம் தேதி முதல், தியேட்டர்களில் 100 விழுக்காடு அளவிற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி தியேட்டர்களில் 100
ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர
சென்னையில் நட்சத்திர ஓட்டலில் வழக்கறிஞர் ஒருவர் விடிய விடிய மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்த பொருட்களை உடைத்தது குறித்த சிசிடிவி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே 200 டன் கஞ்சா போதைப் பொருட்களைக் காவல்துறையினர் தீவைத்து எரித்து அழித்தனர். ஆந்திரம், ஒடிசா மாநில
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு டிப்-டாப் உடையில் வந்து, தேர்வறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பையைத் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி
load more