பழனி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு மர்ம மரணம் என நாகடமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
செயற்கை கோள்களுடன் நாசா ஏவிய ராக்கெட் ஆனது புறப்படப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி. எஸ். டி வரி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு வீட்டுக் காவலில் இருந்த இரண்டு தென் கொரிய தொழிலதிபர்கள் தப்பிச்சென்ற விவகாரத்தில் சி. பி. ஐ அதிகாரிகள்
10 ஆண்டு உத்திரவாதம் அளித்து இருதய சிகிச்சை அளிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்ததால், உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வாசலில் உறவினர்கள் போராட்டம்.
மலேசியாவில் குப்பை தொட்டியில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அதிரிச்சி அடைந்தனர்.
திருச்சூர் அருகே மர்மமான முறையில் கிணற்றுக்குள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட கல்லூரி மாணவி குறித்து காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு
குழந்தை ஒன்று வெந்நீரில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய அரசின் சிறந்த புலனாய்வு அதிகாரி என விருது வாங்கிய பெண் காவல்துறை அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்
என்கவுண்டரில் ரவுடிகளை சுட வேண்டியவர்..! இப்படி தோசை சுடுகிறாரே?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஓன்றைக் காண்பித்து
திருமண நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேம்ஜி, திருமண விஷயத்தில் அனைவரையும் குழப்பி வருகிறார். இவர் அடிக்கடி முடிவை மாற்றுவதால் சினிமா வட்டாரங்கள், ரசிகர்கள் என அனைவரும் குழம்பி
load more