பிரபலமான கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தில் தொழிலாளர்கள் இன பாகுபாடுடன் நடத்தப்படுவதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் அதுகுறித்து பாஜகவின் குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர்
(இன்று 11.02.2022 வெள்ளிக்கிழமையன்று இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி வலைதளங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
சென்னையில் கொரோனா தொற்றுக்கு பிறகு பலருக்கு தைராய்டு கண் நோய் ஏற்பட்டுள்ளதாக அகர்வால் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளன்று வாக்குரிமை பெற்ற தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
ஏர்டெலில் நெட்வொர்க் தொழில்நுட்ப காரணத்தால் பயனாளர்கள் நெட்வொர்க் வசதியை பெற முடியாமல் தவித்தனர்.
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி உள்பட பல்வேறு கூடுதல் தளர்வுகள் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து முதல்வர் ஆலோசனை
மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வரவில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின்
நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான அட்டவணையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
தில்லி உயர்நீதிமன்றத்தில், ஓர் இளைஞனின் பெற்றோர் விசித்திரமான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இறந்து போன தனது மகனின் விந்தணுவை வழங்க சர் கங்கா
கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்திய தொல்லியல் துறை பணி செய்து வருவதை அடுத்து நீதிமன்றம் கண்டித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
load more