படல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் அறையொன்றில் 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
நேற்று இடம்பெற்ற க. பொ. த உயர்தரப் பரீட்சையில் கலைப் பாடம் தொடர்பான வினாத்தாள்கள் கையளிக்கும் வேளையில் இரண்டு பரீட்சை நிலையங்களின் மாணவர்கள்
யாழ். நகரில் கஞ்சா பைக்கட்டுக்களை விற்பனை செய்த நபர் ஒருர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் சிறிய பைக்கட்டுக்களில் பொதி செய்து யாழ்.
கொரோனா தொற்றுப் பரவலின் மத்தியில் நாட்டை மீண்டும் மூடக்க இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்கரைப்பற்றில் உள்ள நீதவான் ஒருவரின் வீடொன்றை பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட கொள்ளை கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இக்கைது சம்பவம் இன்றைய
வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மீது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை நகரசபை தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக எராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை நகரசபையில் இடம்பெற்றுவரும் மாதாந்த
யாழ். உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி 17 பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாளையதினம் வவுனியாவிற்கு செல்லவுள்ளார். வுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
மாத்தளை – நாவுல பொலிஸ் நிலையத்தில் புதையல் தோண்டிய பாதிரியார் ஒருவரை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர். தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய
பிரித்தானிய இளவரசர் சாா்லஸுக்கு (Charles, Prince of Wales) மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது அலுவலகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை
மொரட்டுவை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவின் உறுப்பினரான
யாழ். நகரின் மையப்பகுதியில் இன்று தெருநாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணி உட்பட 10க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது. யாழ். நகரின் மையப்பகுதியில் உள்ள
load more