இணையதள மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்களை கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக கூறியதை அடுத்து அந்த பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.811/2 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நான் என் கடமையைச் செய்ய ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற மாட்டேன்.
தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Amazon app வினாடி வினா பிப்ரவரி 10, 2022: Amazon Pay இருப்பில் ரூ.25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்
போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்
தேனி நகராட்சி நான்காவது வார்டு சுயேச்சை வேட்பாளர் வி. ஆர்.,ராஜன் உதவிக்கு ஆட்களை கூப்பிடாமல் மக்களை தன்னந்தனியாக சென்று சந்திக்கிறார்
திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பியை எதிர்த்து காங். வேட்பாளரை ஆதரித்து திமுகவை சேர்ந்த அண்ணன் தீவிர தேர்தல் பிரசாரம்
பி. எஸ்சி.,(B.Sc.)கார்டியாக் டெக்னாலஜி படித்தால் இதயம் சார்ந்த மருத்துவத்துறைகளில் நல்ல வேலை வாய்ப்பை பெறலாம்.
மதுக்கூர் வடக்கு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்கக் குழு கூட்டம் நடைபெற்றது.
மதுக்கூர் வட்டாரம், ஒலயகுன்னம் மற்றும் புளியக்குடி கிராம 8 விவசாயிகளின் ஆடு மற்றும் கறவை மாடுகள் காப்பீடு செய்யப்பட்டன.
கடை வியாபாரி மீது கொலை வெறித் தாக்குதல் சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் சங்கம் பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆவடி காவல் ஆணையர்
சென்னை எண்ணூர் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
load more