விதைகளை உற்பத்தி செய்யும் விதைப்பண்ணை விவசாயம் மாற்று முறையாக மட்டுமின்றி, லாபகரமானதாகவும் இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பா. ஜ. க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை
சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசு முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. என்ன நடக்கிறது அங்கே?
இந்தியாவில் பல மாநிலங்களில் வாரிசு அரசியல் காணப்படுகிறது. காஷ்மீர் தொடங்கி பல மாநிலங்களில் குறிப்பாக தமிழகம், ராஜஸ்தான், ஹரியாணாவில் இதை காணலாம்.
படத்தின் முற்பாதி நிறைய லாஜிக் பிரச்னைகளோடு வேகமாக நகர்கிறது என்றால், பிற்பாதியில் ஏகப்பட்ட உணர்ச்சிகரமான காட்சிகளோடு விக்ரமையும் படம்
பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே லக்னெளவில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி சமாஜ்வாதி கட்சியின் தேர்தல்அறிக்கையை
'மற்றவர்கள் என்ன அணிகிறார்கள் என்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை," என்றூ பிபிசி இந்தியிடம் தன்னை நோக்கி 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்ட இளைஞர்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 49வது கூட்டத் தொடர், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி வரை ஜெனீவாவில்
கர்நாடகாவின் ஹிஜாப் கட்டுப்பாடு தொடர்பான வழக்கு, பெண் நீதிபதி ஒருவர் இடம்பெற்ற உயர் நீதிமன்றத்தின் பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த
நாங்கள் எதிர்பார்த்த 12,000 ஆண்டுகளுக்கு முன்பே ஹோமோ சேபியன்கள் வந்து சேர்ந்தனர் என்பதை இப்போது எங்களால் நிரூபிக்க முடிகிறது.
வெள்ளையின பெண்களை விட கருப்பின பெண்களிடையே இந்த ஆபத்து 40% அதிகம். தாங்கள் கவனிக்கப்படுவதில்லை என்று பல கருப்பினப் பெண்கள் கருதுகின்றனர்.
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியின் எம். பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தியும் ஆதித்யநாத்தின் கருத்துக்கு பதிலடி
load more