சென்னை வானகரம் பகுதியில் 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வீசிய பாபு என்பவர் நீட்தேர்வு ஆதரித்து அண்ணாமலை பேசியதால்தான் கொண்டு குண்டு வீசினேன் என்று
கோவில்களில் வேஷ்டி அணியாமல் வருபவர்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் காத்திரமான கேள்விகாளை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பிப்ரவரி 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
என் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றும் நான் என்ன பேசினாலும் பொது வெளியில் கசிந்து விடுகிறது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது
திமுக தலைவர் தொடங்கிய சமூகநீதி கூட்டமைப்பில் மதிமுக இணைவதாக வைகோ அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் டி. ஆர். எஸ். கட்சி உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
சங் பரிவாரக் கும்பலால் உங்களது இரு பெண் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படாது என நம்புகிறீர்களா என கேட்ட வன்னியரசுக்கு குஷ்பூ பதிலடி
(இன்று 10.02.2022 வியாழக்கிழமை இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி வலைதளங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப்படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா? என சீமான் கண்டனம்
மகாராஷ்டிராவில் தனது வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட தொகையை பிரதமர் அனுப்பிய பணம் என நினைத்து விவசாயி வீடுகட்டிய சம்பவம் அதிர்ச்சியை
இங்கிலாந்தில் உள்ள ஆபாச இணையதளங்கள், புதிய இணைய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் தங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்பதைச்
உத்தரபிரதேச மாநிலத்தில் நண்பகல் 1 மணி நிலவரப்படி, 35.03% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
load more