கர்நாடகாவில் ஹிஜாப் அணிவது தொடர்பான சர்ச்சை வெடித்துள்ள நிலையில் அதுகுறித்து குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மாநில காவல்துறை கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் சிபிஐ இடம் செல்வது வழக்கம் என்ற நிலையில் தற்போது சிபிஐ கண்டுபிடிக்க முடியாத ஒரு வழக்கு மீண்டும்
மேட் இன் சைனா தான் புதிய இந்தியாவா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது
கேரளாவில் 40 மணி நேரத்திற்கும் மேல் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு!
டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்க தடை கோரிய மனு தள்ளுபடி!
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளில் 114 இடங்களில் ரூ.336 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசனை வெளியிட்டுள்ளது.
மலை இடுக்கிலிருந்த இளைஞரை, பத்திரமாக மீட்டதற்கு இந்திய ராணுவத்துக்கு கேரள அரசு நன்றி தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,322 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீட் மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பிய முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி கோவாவில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
ஃபாஸ்ட் டேக் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி அதிகரிப்பு!
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக, ம. நீ.
தோற்பது எதுவாக இருந்தாலும் வெல்வது பெண் கல்வியாக இருக்கவேண்டும் என ஹிஜாப் விவகாரம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
load more