யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இந்திய மீனவர்களின் தாக்குதலால் உயிரிழந்த உள்ளூர் மீனவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில் இன்று
புத்தளம் – பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா பகுதியில் நேற்று இரவு கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஆண்டிகம பெரியமடு
12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக இலங்கையின் சுகாதார அமைச்சு
வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நாட்டில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு சிறப்பு நீதி குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி
நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுகாதாரம் சார்ந்த 16 தொழில் சங்கங்களின் போராட்டத்தால் மருத்துவமனை நடவடிக்கை முற்றாக முடங்கியுள்ளது.
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப்
தொழிலாளர்களின் நலன் கருதி கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஹட்டனில் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாப் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது 800 அண்டிஜன்
பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்படுவதாக இலங்கை அரசாங்கம் கூறுவது சர்வதேசத்தை ஏமாற்ற மட்டுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற
அநுராதபுரம் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் அனுமதிப்பத்திரம் இன்றி தடை செய்யப்பட்ட களைகொல்லிகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளைக் கொண்டு
நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையில் விருத்தி ஏற்பட சகலரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற
சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளதால், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள
நாட்டில் சமூக வலைத்தளங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா சபையில் இன்று தெரிவித்துள்ளார். நாட்டில் சமூக
load more