கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் ஏற்றி செல்லப்பட்ட வைக்கோல் தீப்பற்றி எரிந்து நாசமானது.
ஹிஜாப் குறித்து தொடர்ந்து வரும் போராட்டங்களால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகளுக்கு போலீசார் கூடுதல் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை பெரும் அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஒட்டன் சத்திரம் நகராட்சியில் தி. மு. க. வேட்பாளர்கள் இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கான்ஸ்டபிள் பணி உடற்தகுதி தேர்வில் உடல் எடை அதிகரிக்க ஆடை மேல் ஆடையாக 4 பேண்ட் அணிந்து வந்த பெண் தகுதி நீக்கம் செய்து போலீசாரால் அனுப்பப்பட்டார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று மாநில சட்டத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களுடனான
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி, ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதாலேயே கொரோனா பரவியதாக கூறும் பிரதமர் மோடியின் கருத்துக்கு மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதாலேயே கொரோனா பரவியதாக கூறும் பிரதமர் மோடியின் கருத்துக்கு மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்
சுவிஸ் மாகணத்தில் நான்கு நாட்கள் சிறையில் செலவிட வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அசாமில் பத்திரிக்கையாளர் ஒருவர் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தம் 2 ஆயிரத்து 670 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
காவல் நிலையம் அருகே காரின் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை, லேப்டாப் உள்ளிட்டவை திருட்டு.
நீட் தேர்வு அல்ல; அது பலிபீடம் என சாடிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மாணவர்களை கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? எனக்
load more