தேனி 27வது வார்டு திமுக வேட்பாளராக அய்யனார்பிரபு இரண்டாவது முறையாக உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்கி உள்ளார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 771 பதவியிடங்களுக்கு 2,724 பேர் போட்டியிடுகின்றனர்.
அந்தியூரில் உள்ள கோனேரி பெருமாள் கோவிலில் பிரதிஷ்டை செய்ய ஒரு கல்லிலான இரண்டு டன் எடை கொண்ட 11 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, மாமல்லபுரத்தில் இருந்து
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆய கொளத்தூர் பகுதியில் சுமார் 1ஏக்கர் பூமிதான நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து வருவாய்த்துறை மீட்டது
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மாவட்ட கலெக்டர் ச. திவ்யதர்சினி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ராஜூவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் உள்ள பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 275 பேர் போட்டியிடுகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கரூர் மாவட்ட பொறுப்பாளராக எம். பி., தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து சரக்கு இரயில் முலம் 951 மெ. டன் மங்களா யூரியா, 373 மெ. டன் மங்களா டி. ஏ. பிவந்துள்ளது.
திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த 35 மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி பாராட்டு தெரிவித்தார்.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.
பட்டுக்கோட்டையில், நள்ளிரவில் கார்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
http://ariyalur.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.
அரூரில் அமமுக வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்தார்.
load more