தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் திருப்பதி விஜயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பனிச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கியவர்களில் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏனையோரை தேடும் பணி
சுவீடனில் அமுலில் உள்ள பெரும்பாலான கொவிட் கட்டுப்பாடுகள் பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் நீக்கப்படும் என்று சுவீடிஷ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஒட்டாவா போராட்டம் குறித்து கனேடிய பாராளுமன்றில் அவசர விவாதம் – முடிவுக்கு கொண்டுவர பிரதமர் அழைப்பு கனேடிய தலைநகர் ஒட்டாவாவை ஆக்கிரமித்துள்ள
உக்ரைன் மீது படையெடுத்தால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்ல அமைக்கப்பட்ட குழாய்
உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் போன்ற முக்கிய உலகத் தலைவர்களை பின் தள்ளி
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, நான்கு சக்கர வாகனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே
சைபர் தாக்குதல்கள் மூலம் பல மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கிரிப்டோகரன்சியை (cryptocurrency) திருடி, தனது ஏவுகணை திட்டத்திற்கு அதனை வட கொரியா
போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கான வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம்.. வேகமாகச் செலுத்துதல் – Rs. 1000 நிப்பாட்டல் – Rs. 500 பொலிசாரின்
கொள்ளுப்பிட்டியில் உள்ள மரைன் டிரைவ் ஹோட்டலில் 32 வயதான ஜேர்மன் பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது
முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்றாக நான்கு சக்கர வாகனம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தைக்கு வாகனம்
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்த இலங்கை நாட்டவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனது மொத்த கையிருப்புகளின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு மத்தியில் 2022 ஜனவரியில் அதன் தங்க கையிருப்பின் மற்றொரு பகுதியை விற்றுள்ளது என்று
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் பல வெளிநாடுகளின்
சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.
load more