பெரு நாட்டின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ கடந்த 1-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 9-வது வார்டு பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்தி
வனமும் வனவிலங்குகளும் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை, காடழிப்பு, கட்டுமானங்கள், வளர்ச்சிப் பணிகள் போன்ற பல
கடந்த டிசம்பர் மாதம், கர்நாடக மாநிலம் குண்டப்புராவில் உள்ள பியூ அரசு கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு
``விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்ள எப்போதும் நான் தயங்கியதில்லை. நம் சீரிய செயல்பாடுகளால், விமர்சனங்களுக்குச் செம்மையான பதிலடி தர வேண்டும்" என
இந்தியாவில் மக்கள் முதல் டோஸ், இரண்டாம் டோஸ் அதன் பிறகு பூஸ்டர் டோஸ் என கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி வரும் நிலையில், தற்போது ரஷ்ய தயாரிப்பான
பெரியவர்களைத் தாக்கும் புற்றுநோய் குறித்து நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள். ஆனால் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்
கோவை மாநகராட்சி பாஜக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. இதில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை
இந்தியாவின் மாபெரும் இசை ஆளுமைகளுள் ஒருவரான லதா மங்கேஷ்கர் நேற்றைய தினம் தன் 92-ம் அகவையில் மறைந்தார். சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட
ஹைதராபாத்தை மையமாக கொண்ட ஏ. ஐ. எம். ஐ. எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றுவிட்டு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலையில் பொல்லிக்காளிபாளையம் அருகே புதுரோடு பகுதியில் இன்று காலை, சாலையோர கால்வாயில் மர்மமான சூட்கேஸ் ஒன்று
அருணாச்சலப் பிரதேசத்தின் காமேக் செக்டாரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே அந்தப் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரப் பொறுப்பிற்கு வந்த பின் பெண்களுக்கு என அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் மிக மோசமாக உள்ள நிலையில், தற்போது
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏற்கெனவே அங்கு ஆளும் பா. ஜ.
load more