அம்மாவிடம் தகாத தொடர்பு வைத்த எலும்பு முறிவு டாக்டர் பள்ளி மாணவியான மகளிடமும் அத்துமீறியதால் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் மெட்டாவெர்ஸ் எனப்படும் மெய்நிகர் புதிய தொழில்நுட்பத்தின் மூலம்
சேலம் வழியாக சென்ற ரயிலில் இருந்து 16 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் தேர்தல் நேரத்தில் வாங்கிய ரூ.30 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை சாதனங்கள் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும் அச்சமின்றியும் வாக்காளர்கள் வாக்களிக்கும் விதமாக பெரியகுளத்தில் காவல்துறையினர் விழிப்புணர்வு
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாள் என்பதால் பிரச்சினைகள் எதுவும் ஏற்படமால் இருக்கும் வகையில் 2 டிஎஸ்பி தலைமையில்
கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் மாணவர்கள் சிலர் தோளில் காவி துண்டு அணிந்து வந்ததால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அ. தி. மு. க. வை உடைக்கவே முன்னாள் அமைச்சர்கள், அ. தி. மு. க. பிரமுகர் மீது தமிழக அரசு வழக்கு தொடுக்கிறது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
புழலில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 21 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 30,000 ரொக்கம் கொள்ளை
load more