சென்னையிலிருந்து புதுச்சேரி சென்ற அரசு பேருந்தில் பெண் ஒருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு இறங்கிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கருக்காக அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி குறைந்தபட்ச விலைக்கு வாங்குமா?
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் அலுவலர்கள் நடக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட பார்வையாளர் கூறியுள்ளார்
திருவண்ணாமலை மாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.
காஞ்சிபுரத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அதிமுகவினர் பேனர்கள் வைத்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது
பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் கொள்கையை பரப்புவோம் என ஈரோட்டில் நடந்த சாதி மறுப்பு திருமணத்தில் நீலகிரி எம்பி ஆ. ராசா பேசினார்.
புழல் மத்திய சிறையில் பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிக்காக அவரது மனைவியிடம் பேரம் பேசியதாக உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அந்தியூர் பேரூராட்சியின் 12வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அளித்த வேட்புமனுக்களை மாற்று வேட்பாளர்கள் வாபஸ் பெற்று
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை தேர்தல்
பெருந்துறை சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு மக்களுக்கு எதிரானது அல்ல; நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது அல்ல என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்து ரூ72 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்
நாமக்கல் நகராட்சியில் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் 2 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
load more