உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பதற்றமான 5 பேரூராட்சி வாக்குச்சாவடி மையங்களில் டிஐஜி ஆய்வு.
தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ், மண்நலம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன் என்னென்ன ஆவணங்களைச் நாம் சரிபார்க்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
தென்காசி நகராட்சியில் பாேட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் பிரச்சாரம்.
தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற லஷ்மி அம்மன்- பெருமாள் திருக்கல்யான வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மன்னார்குடி அருகே இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய கருப்பு கவுணி நெல் அறுவடை திருவிழா நடைபெற்றது.
மேம்பாலம் கட்டும் இடத்தை வேறு பகுதிக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர்
அந்தியூர் காவல் நிலையத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த சமூக ஆர்வலர் மற்றும் துப்பாக்கி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து தண்டவாளத்தின் மீது கார் கவிழ்ந்த விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த 6 பேர் உயிர்த்தப்பினர்.
ரவுடி படப்பை குணாவின் நெருங்கிய கூட்டாளிகள் போந்தூர் சேட்டு, மாம்பாக்கம் பிரபு ஆகியோரை கைது செய்து 4 கார்கள் பறிமுதல்
தர்மபுரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் பிருந்தா தேவி ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட 15வது மாநாடு நடைபெற்றது.
பொற்பந்தல் பகுதியில் பள்ளிகள் அமைந்துள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை.
நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி என்ன ஆனது என மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட விக்ரமம் கிராம செயலாக்க குழு மற்றும் திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.
load more