சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் அன்னை அஞ்சுகம் தெருவில், ஒரு நபர் ரத்த வெள்ளத்தில் இருப்பதாக பல்லாவரம் போலிஸாருக்கு குடியிருப்பு வாசிகள்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி செப்.13ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர்
நீட் தேர்வுக்கு விலக்குப் பெறும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு நீங்கள் அத்தனை பேரும் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் என நீட் தேர்வு விலக்கு தொடர்பான
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்றது வருகிறது. இந்த கூட்டத் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க எம்.பி,.க்கள் நீட்
நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, ஆளுநர் அவர்கள் மூலம் ஒன்றிய
பெருநாட்டில் புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வு தலமான Nazca Lines என்ற பகுதி உள்ளது. வான்வழியாக இப்பகுதியைக் காண அழகாக இருக்கும். இதனால் சுற்றுலாப் பயணிகள் பலர்
அண்மையில் பிரதமர் மோடி பஞ்சாப் சென்றபோது அவரது காரை வழிமறித்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த 28ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கணி, கட்சியினர்
தேனி மாவட்டம், தளிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சக்கொடி. முதியவர்களான இந்த தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான விவசாய
நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு நீங்கள் அத்தனை பேரும் தொடர்ந்து துணை நிற்கவேண்டும் என நீட் தேர்வு விலக்கு தொடர்பான
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்தும் இன்று மோதவிருக்கின்றன. ஏற்கனவே நான்கு முறை
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து,
பெரம்பலூர் - பூலாம்பாடி அ தி.மு.க.நகரச்செயலாளர் வினோத் என்பவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் குண்டர்
உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ரூ1.54 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 19-ஆம்
load more