நெல்லை மாநகராட்சி 22 வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் பாலுசாமி உதவி தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல்.
பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷை ராஜநாகம் தீண்டிய நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
சிவகங்கை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 152 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சி 15 வது வார்டுக்கு அதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு பாலசுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல்.
பாபநாசம் பேரூராட்சியில் மாமியார், மருமகள் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்
காந்திஜி நினைவு நாளையொட்டி ஜன. 30ஆம் தேதி முதல் பிப் 13 தேதி வரை தொழுநோய் விழிப்புணர்வு வாரமாக தமிழக அரசு கடைப்பிடிக்கிறது
ஆவடி அருகே மகனை கொன்றுவிட்டு தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை உதவி இயக்குனர் ஊராட்சிகள் நேரடியாக ஆய்வு செய்தார்
மருத்துவக் கல்வி பயில தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாராட்டி கேடயம் வழங்கினார்
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் தாய்,மகள் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவடைந்தது.
நீட் தேர்வு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.
சேலத்தில் சொத்து, குடிநீர் வரி செலுத்தாத அதிமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சேலம் சின்னதிருப்பதியில் உள்ள வீடு ஒன்றில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் டிவி எரிந்து சேதமானது.
வேட்பு மனுக்கள் பரிசீலனையில் அராஜகம்- அ. தி. மு. க. மாவட்ட செயலாளர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
load more