பழமையான வகுப்பறை கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால் ஒரே வகுப்பறையில் 2 வகுப்பு மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா விவகாரத்தை மாநிலங்களைவையில் கிளப்பிய திமுக எம். பி. க்கள், விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து
கர்நாடக மாநில வனப்பகுதியில் பதுங்கி இருந்தபோது கொள்ளை கும்பலை தஞ்சாவூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்
குடிப்பதற்கு பணம் இல்லாததால் பலூன் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்யும் வரும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவினை சரிபார்க்க கூட அறைகள் இல்லை என குற்றச்சாட்டு
ஈரோடு மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாட்டு வண்டியில் வந்து நூதன முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்
புதுக்கோட்டை நகராட்சி 4 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் பர்வேஸ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
பாம்பு கடித்து, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள, கேரளாவை சேர்ந்த வாவா சுரேஷின் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க திமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து நகராட்சியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான இன்று, மனுதாக்கலில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் நிலையை உணர்த்துவதற்காக தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து மனுதாக்கல் செய்ததாக வேட்பாளர் தெரிவித்தார்.
தலைவர்களின் கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்ல வேடமணிந்தவர்களுடன் வந்ததாக தெரிவித்தார்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று புதுடெல்லியில் மத்திய அரசின் ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை மரியாதை
உள்ளாட்சி தேர்தலில் உறுதியாக மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும்.
load more