பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக பப்ஜி மதன் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளார், சிறையில் அவருக்கு வசதி ஏற்படுத்தித் தருவதற்காக அலுவலர்
மதுரை-போடி அகல ரயில் பாதை பணிகளுக்காக மத்திய அரசின் பட்ஜெட்டில் 125 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது எனத் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஏ.கே.
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் செங்கல்பட்டு பாஜக மாவட்டத் தலைவர் வேதா
நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.சென்னை: இது
அதிமுக பிரமுகரும் முன்னாள் நகர மன்றத் தலைவருமான பூவை ஞானம் ஒரு கோடி ரூபாய் நிலத்தை ஆக்கிரமித்து, கொலை மிரட்டல் விடுத்துவருவதாகப் பாதிக்கப்பட்ட
மத்திய நீா்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை இன்று (பிப்ரவரி 4) தமிழ்நாடு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் நேரில் சந்தித்தார்.சென்னை:
மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பேராசிரியர்கள் பணியிடத்திற்கு ஆட்கள் தேவை என்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநர்
சத்தியமங்கலத்தில் நகைக்கடையின் சுவரைத் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடனை அடைப்பதற்காக யூ-ட்யூபில் கொள்ளை
கரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுமுதல் (பிப்ரவரி 4) மீண்டும் பள்ளிகள்
வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை: இன்று (பிப்ரவரி 4) வட கடலோர தமிழ்நாடு, அதனை ஒட்டிய
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 394 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைவிட தொற்று விகிதம் 13 விழுக்காடு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களில் மூட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை: தமிழ்நாடு
பங்குச்சந்தையில் பேஸ்புக் நிறுவனப் பங்குகள் பெரும் சரிவைக் கண்ட நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு வெகுவாகக்
பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவரும் தல்ஜித் சிங் பால் இந்திய-நேபாள எல்லையில் கைது
load more