சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் நேற்று ரூபாய் 4 ஆயிரத்து 532க்கு விற்கப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து 256க்கு விற்கப்பட்டது. இந்த
1. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 20 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 2. ராமநாதபுரம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 903 கன அடி தண்ணீர்
மதுரையில் இருந்து எப்பொழுது குற்றாலம் கிளம்பினாலும் அதிகாலையில் திருமங்கலத்தில் ஒரு தேநீர் அருந்திவிட்டு போகும் வழியில் டி. குன்னத்தூரில்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி 3 போட்டிகள்
தெற்கு ரயில்வே பொது மேலாளர் பொறுப்பு ஏ. கே. அகர்வால் மற்றும் கூடுதல் பொது மேலாளர் பி. ஜி. மல்லையா ஆகியோர் வியாழக்கிழமை அன்று இணையதள வாயிலாக
விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின
வேலூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (26). இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா ( பெயர்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் பல்வேறு தங்கள்
தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிகளில் பிஸியாக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், கொரோனா ஊரடங்கிற்கு பின் தன் உடல் எடையை பெரும் அளவில் குறைத்து ஸ்லிம்
புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் மதிய உணவுக்கு வீட்டிலிருந்து தட்டு, டம்ளர் கொண்டு வர கல்வித்துறை
நெல்லையில் தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில், பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிப் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29 ஆம் தேதி துவங்கி இன்று
நீட்தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பியதற்கு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கேள்வி
திருவண்ணாமலை நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய
load more