கடலூர் அரசு மருத்துவமனையில் திடீரென்று ஒரு வாலிபர் பெண் டாக்டரிடம் சென்று, நான் உங்களை காதலிக்கிறேன் என கூறி தகராறில் ஈடுபட்டார்.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஆங்கிலத்தில் பட்டம் பெற்றால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி ஈரோட்டில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
ஈரோடு மாநகராட்சி 8வது வார்டில் அதிமுக சார்பில் ஆறுமுகம் என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தர்மபுரி மாவட்ட எல்லைகளில் வேளாண் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
கட்டிட கட்டுமான சங்கத்தினர் அமைப்புசாரா தொழிலாளர்கள் உதவித்தொகை உயர்வுக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் நடைபெற்ற அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், எம். பி., ராஜேஷ்குமார் பங்கேற்றனர்.
மதுரை மாநகராட்சி 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மக்கள் நீதி மைய வேட்பாளர் மனுத்தாக்கல் செய்தார்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது
அண்ணா நினைவு தினத்தை நீடாமங்கலத்தில் அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி தேர்தலில் திமுக கலக்கத்திலும், அதிமுக மகிழ்சியிலும் இருந்து வருகிறது.
தர்மபுரியில் அண்ணாவின் 53 வது நினைவு நாளையொட்டி: திமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
load more