தமிழகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மீனவர்கள் நால்வரையும் மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீமான்
மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பாவிற்கு இந்த வாரம் கூடுதல் படைகளை அனுப்ப
பாஜக எம்பியை பேச அனுமதிப்பதாக ராகுல் காந்தி கூறிய உடன் ஒரு எம்பிஐ பேச அனுமதிக்க நீங்கள் யார் என்றும் அது மக்களவைத் தலைவரின் உரிமை என்றும்
ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் கலர் சேஞ்சிங் பேனலுடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி இருப்பது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
சென்னை புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவின் ஹிந்தித் திரைப்படத் துறையான பாலிவுட், வெற்றி- தோல்வி, மகிழ்ச்சி-துக்கம், புகழ்ச்சி-இகழ்ச்சி, அலட்சியம் என்ற அனைத்தையும் பார்த்துள்ளது.
சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 94 வயது மூதாட்டி ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என சசிகலா சூளுத்திரைப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளை முதல் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் நடத்தும் போராட்டட்திற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் இருட்டுக்குள் நடத்தப்பட்டுள்ளது பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு.
இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி 100% என்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
load more