athavannews.com :
இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து 4வது நாளாகவும் யாழ். குடா நாட்டின் கரையோர பகுதிகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் யாழ். மாநகரிலும்

வவுனியாவில் “ஒரு இலட்சம் பணிகள்” வேலைத்திட்டம் முன்னெடுப்பு! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

வவுனியாவில் “ஒரு இலட்சம் பணிகள்” வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

வரவு செலவுத்திட்டத்தின் மூலம் “ஒரு இலட்சம் பணிகள்”எனும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை – ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை – ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது!

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர்

பத்திரிகை கண்ணோட்டம் 03 02  2022 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com
சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு!

சுதந்திர தின விழாவை நாளை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பொரளை தேவாலய கைக்குண்டு வழக்கு

பத்திரிகை கண்ணோட்டம் 03 02  2022 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com
மின்கட்டணம் அதிகரிக்கப்படுகிறதா? – மின்சக்தி அமைச்சர் விளக்கம் 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

மின்கட்டணம் அதிகரிக்கப்படுகிறதா? – மின்சக்தி அமைச்சர் விளக்கம்

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று

இலங்கைக்கு கடல்வழியாக கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரானியர்கள் கைது! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

இலங்கைக்கு கடல்வழியாக கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரானியர்கள் கைது!

இலங்கைக்கு ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்து கொழும்பு கடற்படை

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை பாகிஸ்தான் கடனாக வழங்கவுள்ளதாக தகவல் 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை பாகிஸ்தான் கடனாக வழங்கவுள்ளதாக தகவல்

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்

கடற்தொழில் அமைச்சரின் சமரச முயற்சி தோல்வியில் – தொடர்ந்தும் முற்றுகைக்குள் யாழ்.மாவட்ட செயலகம்! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

கடற்தொழில் அமைச்சரின் சமரச முயற்சி தோல்வியில் – தொடர்ந்தும் முற்றுகைக்குள் யாழ்.மாவட்ட செயலகம்!

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம்(வியாழக்கிழமை) மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – இராஜாங்க அமைச்சரின் மகன் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல் 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – இராஜாங்க அமைச்சரின் மகன் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 7 பேரை

ஐரோப்பாவிற்கு கூடுதல் துருப்புக்களை அனுப்பபும் அமெரிக்காவின் முடிவு நியாயமற்றது: ரஷ்யா அதிருப்தி! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

ஐரோப்பாவிற்கு கூடுதல் துருப்புக்களை அனுப்பபும் அமெரிக்காவின் முடிவு நியாயமற்றது: ரஷ்யா அதிருப்தி!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சத்தின் மத்தியில், நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஆதரவாக ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்க

மகன் கைது செய்யப்பட்டதையடுத்து பதவி விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

மகன் கைது செய்யப்பட்டதையடுத்து பதவி விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு!

பதவியிலிருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவரது மகன்

தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள மக்கள் முன்வரவேண்டும்  – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள மக்கள் முன்வரவேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள் மக்கள் முன்வரவேண்டும் என வவுனியாவில் கடந்த 1812 வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும்  தமிழர்

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் இராஜினாமா? 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் இராஜினாமா?

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் பால் கிவன், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பால் கிவனின் ஜனநாயக யூனியனிஸ்ட்

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்குச்சாவடி   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   வாக்கு   நாடாளுமன்றத் தேர்தல்   வேட்பாளர்   மக்களவைத் தொகுதி   தேர்வு   பிரச்சாரம்   நீதிமன்றம்   தேர்தல் அதிகாரி   சட்டமன்றத் தொகுதி   கோயில்   ஜனநாயகம்   மாவட்ட ஆட்சியர்   ஊடகம்   வழக்குப்பதிவு   தேர்தல் அலுவலர்   தண்ணீர்   ஓட்டு   நாடாளுமன்றம் தொகுதி   மாற்றுத்திறனாளி   சமூகம்   சினிமா   திரைப்படம்   அதிமுக   விளையாட்டு   தொழில்நுட்பம்   புகைப்படம்   மருத்துவமனை   வாக்காளர் அடையாள அட்டை   ஐபிஎல் போட்டி   திருமணம்   பாராளுமன்றத்தேர்தல்   விக்கெட்   முதற்கட்ட வாக்குப்பதிவு   வெயில்   வரலாறு   பக்தர்   பஞ்சாப் அணி   ரோகித் சர்மா   மக்களவை   மாணவர்   மழை   முதலமைச்சர்   பயணி   யூனியன் பிரதேசம்   தலைமை தேர்தல் அதிகாரி   விடுமுறை   பேட்டிங்   மருத்துவர்   சிகிச்சை   மும்பை இந்தியன்ஸ்   பாஜக வேட்பாளர்   வேலை வாய்ப்பு   போலீஸ் பாதுகாப்பு   பஞ்சாப் கிங்ஸ்   சர்க்கரை அளவை   மொழி   விமர்சனம்   தேர்தல் பிரச்சாரம்   நரேந்திர மோடி   பாராளுமன்றத் தொகுதி   அண்ணாமலை   பாராளுமன்றம்   பார்வையாளர்   ரன்கள்   பிரதமர்   அமலாக்கத்துறை   வங்கி   சுகாதாரம்   போராட்டம்   காதல்   அரசியல் கட்சி   விமானம்   மாவட்டம் தேர்தல் அலுவலர்   சட்டவிரோதம்   போக்குவரத்து   காங்கிரஸ் கட்சி   அமலாக்கம்   உச்சநீதிமன்றம்   பதிவு வாக்கு   ஹைதராபாத்   குடிமக்கள்   சொந்த ஊர்   ஒப்புகை சீட்டு   வெளிநாடு   காவல் நிலையம்   விவசாயி   ஆன்லைன்   இசை   எக்ஸ் தளம்   காவல்துறை பாதுகாப்பு   மும்பை அணி   முதலீடு   யுவன்சங்கர் ராஜா   சென்னை சூப்பர் கிங்ஸ்   தயார் நிலை  
Terms & Conditions | Privacy Policy | About us