athavannews.com :
இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து 4வது நாளாகவும் யாழ். குடா நாட்டின் கரையோர பகுதிகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் யாழ். மாநகரிலும்

வவுனியாவில் “ஒரு இலட்சம் பணிகள்” வேலைத்திட்டம் முன்னெடுப்பு! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

வவுனியாவில் “ஒரு இலட்சம் பணிகள்” வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

வரவு செலவுத்திட்டத்தின் மூலம் “ஒரு இலட்சம் பணிகள்”எனும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை – ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை – ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது!

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர்

பத்திரிகை கண்ணோட்டம் 03 02  2022 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com
சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு!

சுதந்திர தின விழாவை நாளை புறக்கணிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பொரளை தேவாலய கைக்குண்டு வழக்கு

பத்திரிகை கண்ணோட்டம் 03 02  2022 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com
மின்கட்டணம் அதிகரிக்கப்படுகிறதா? – மின்சக்தி அமைச்சர் விளக்கம் 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

மின்கட்டணம் அதிகரிக்கப்படுகிறதா? – மின்சக்தி அமைச்சர் விளக்கம்

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று

இலங்கைக்கு கடல்வழியாக கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரானியர்கள் கைது! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

இலங்கைக்கு கடல்வழியாக கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரானியர்கள் கைது!

இலங்கைக்கு ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்து கொழும்பு கடற்படை

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை பாகிஸ்தான் கடனாக வழங்கவுள்ளதாக தகவல் 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை பாகிஸ்தான் கடனாக வழங்கவுள்ளதாக தகவல்

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்

கடற்தொழில் அமைச்சரின் சமரச முயற்சி தோல்வியில் – தொடர்ந்தும் முற்றுகைக்குள் யாழ்.மாவட்ட செயலகம்! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

கடற்தொழில் அமைச்சரின் சமரச முயற்சி தோல்வியில் – தொடர்ந்தும் முற்றுகைக்குள் யாழ்.மாவட்ட செயலகம்!

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம்(வியாழக்கிழமை) மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – இராஜாங்க அமைச்சரின் மகன் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல் 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – இராஜாங்க அமைச்சரின் மகன் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 7 பேரை

ஐரோப்பாவிற்கு கூடுதல் துருப்புக்களை அனுப்பபும் அமெரிக்காவின் முடிவு நியாயமற்றது: ரஷ்யா அதிருப்தி! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

ஐரோப்பாவிற்கு கூடுதல் துருப்புக்களை அனுப்பபும் அமெரிக்காவின் முடிவு நியாயமற்றது: ரஷ்யா அதிருப்தி!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சத்தின் மத்தியில், நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஆதரவாக ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்க

மகன் கைது செய்யப்பட்டதையடுத்து பதவி விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு! 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

மகன் கைது செய்யப்பட்டதையடுத்து பதவி விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு!

பதவியிலிருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவரது மகன்

தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள மக்கள் முன்வரவேண்டும்  – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள மக்கள் முன்வரவேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள் மக்கள் முன்வரவேண்டும் என வவுனியாவில் கடந்த 1812 வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும்  தமிழர்

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் இராஜினாமா? 🕑 Thu, 03 Feb 2022
athavannews.com

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் இராஜினாமா?

வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் பால் கிவன், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பால் கிவனின் ஜனநாயக யூனியனிஸ்ட்

load more

Districts Trending
தவெக   திமுக   தொகுதி   எம்எல்ஏ   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   வாக்கு   விசிக   திமுக கூட்டணி   வரலாறு   வெ   கருத்து விகடன்   சட்டமன்ற உறுப்பினர்   பேச்சுவார்த்தை   அமைச்சரவை   ராகுல் காந்தி   தொண்டர்   எடப்பாடி பழனிச்சாமி   கம்யூனிஸ்ட் கட்சி   தேர்வு   இராஜினாமா   எதிர்க்கட்சி   அரசியல் வட்டாரம்   திராவிடம் கட்சி   மு.க. ஸ்டாலின்   விஜயின் தவெக   நடிகர் விஜய்   தவெகவுக்கு ஆதரவு   நகர்வு   ஜனநாயகம்   டிஜிட்டல்   மருத்துவமனை   சினிமா   கூட்டணி கட்சி   ஆதரவுக் கடிதம்   கோட்டை   ஆலோசனைக் கூட்டம்   காங்கிரஸ் கமிட்டி   அரசியல் களம்   சமூகம்   தொழில்நுட்பம்   காங்கிரஸ் ஆதரவு   தீர்ப்பு   திரைப்படம்   தேர்தல் களம்   மாணவர்   இடதுசாரி கட்சி   தமிழக மக்கள்   போர்   தயாரிப்பாளர் ஆர்   விஜய் தலைமை   எக்ஸ் தளம்   தனிப்பெரும்பான்மை   பதவியேற்பு விழா   கட்டுரை   கொளத்தூர் தொகுதி   தவெக வேட்பாளர்   நடிகர் ஜீவா   சூப்பர் குட்   நாடாளுமன்றம்   அதிமுக எம்எல்ஏ   பிரச்சாரம்   நீதிமன்றம்   தங்கம்   பொறுப்பாளர் கிரிஷ்   கிரிஷ் சோடங்கர்   அமெரிக்கா அதிபர்   கோயில்   ரமேஷ்   ஆளுநர் மாளிகை   பதவியேற்பு   தவெகவிற்கு ஆதரவு   பள்ளி   மம்தா பானர்ஜி   மொழி   தேர்தல் ஆணையம்   விஜயை   திரையுலகு   பொருளாதாரம்   திருமணம்   மழை   சரவணன்   வழக்குப்பதிவு   வர்த்தகம்   எட்டம்   பனையூர்   காங்கிரஸ் கூட்டணி   பயணி   எட்டு   வாக்கு எண்ணிக்கை   சிகிச்சை   நாடாளுமன்றத் தேர்தல்   உரிமை கோரம்   சி.வி. சண்முகம்   சென்னை நேரு   வேணுகோபால்  
Terms & Conditions | Privacy Policy | About us