நீட் தேர்வுக்கு ஒரு பக்கம் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நீட் தேர்வுக்கு ஆதரவாக
நேற்று மத்திய அரசு அறிவித்த ஆண்டு பட்ஜெட்டில் பிற நாட்டுடனான வளர்ச்சி பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மக்க பாஜகவில் சேர்ந்த முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் மகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் இல்லை என்ற தகவல் பெரும்
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் முக்கிய கட்சிகளின் சார்பில் திருநங்கைகள் வேட்பாளர்களாக
பிட்காயின் என்ற கிரிப்டோகரன்சியை இந்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை என்றாலும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதம் வரி என நேற்று
திமுக முன்னெடுக்கும் அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அதிமுகவிற்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக காவலர் பணித் தேர்வுகளில் தமிழ் தேர்வில் தேர்ச்சியடைவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(இன்று 02.02.2022 புதன்கிழமை இந்திய நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
மத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தமிழக நகர்புற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திமுகவிற்கு கட்சி தாவியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை
15 -18 வயதினருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உதவ போர் விமானம் மற்றும் ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்புகிறது.
வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில் நகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் குறைய தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
load more