இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 தமிழர் தேசத்தின் கரிநாள் என்று அறிவித்துள்ள வடக்கு, கிழக்கு சிவில் சமூகங்கள், அன்றைய தினம் பெரும் எதிர்ப்பு
வட்டுக்கோட்டை, சங்கரத்தை ஓடக்கரை வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று மதியம் நகையும், பணமும் திருடப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
திட்டமிட்ட மின்வெட்டுக்கள் தற்போதைக்கு இல்லை என்று இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்றுமுன்தினம் அறிவித்திருந்த நிலையில், நேற்றும்
எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் மயிலிட்டி துறைமுகத்துக்குக் கொண்டு
கோண்டாவில் கிழக்கில் உள்ள பாதிரியார் ஒருவரின் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொருக்கிவிட்டுத்
தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலியாற்றுப்பகுதியில் கடந்த 31 ஆம் திகதி 305 லீற்றர் கோடா மற்றும் 65 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரிப்பாயில் நேற்று எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பிரதான வீதியோரம் உள்ள பாவனையற்ற காணி ஒன்றில்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனாத் தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் என்று மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால்
க. பொ. த. உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு நாட்டில் உள்ள சகல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு பெப்ரவரி 7 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 7 ஆம்
”இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்தியப் படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உறுதிமொழியை , தகுதி
load more