திருவண்ணாமலையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்
மத்திய பட்ஜெட் 2022 லைவ்: இதுவரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முக்கிய அறிவிப்புகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின.
‘நகர்ப்புற தேர்தலில் தி. மு. க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்’- என்று ரமேஷ் சென்னிதலா கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் உருவ சிலைக்கு கலெக்டர் மோகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பெரம்பூரில் உரிய ஆவணமின்றி காெண்டு வரப்பட்ட 2000 கிலோ அரிசி மூட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 750 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் அனீஷ் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்று ஒரு வட இந்திய இளம் பெண் சான்று வழங்கியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளின் நெட்வொர்க் அதிகரிக்கப்படும் என்ற நிதியமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து சாலை கட்டுமானப் பங்குகள் உயர்வு
ஹைட்ரோ மற்றும் சோலார் திட்டங்கள் குறித்த அறிவிப்பிற்கு பின் பிறகு அதானி பவர், டாடா பவர் பங்குகள் 3-4% ஏற்றம் கண்டது.
அரசின் மூலதன செலவுகளுக்கு ரூ.7. 5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டவிட 35.4% அதிகம்.
load more