tnpolice.news :
யோகோஹாமா நிறுவன வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சுகாதார மையம் திறப்பு. 🕑 Tue, 01 Feb 2022
tnpolice.news

யோகோஹாமா நிறுவன வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சுகாதார மையம் திறப்பு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள யோகோஹாமா நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையத்தை திருநெல்வேலி

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு 🕑 Tue, 01 Feb 2022
tnpolice.news

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு

விழுப்புரம்: 2020 ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தேர்வு வழக்குகளை விரைந்து முடிப்பது பதிவேடுகளை சரியாகப் பராமரிப்பது காவல்நிலையத்தை சுத்தமாக

தடைசெய்யப்பட்ட 75 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் 🕑 Tue, 01 Feb 2022
tnpolice.news

தடைசெய்யப்பட்ட 75 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS

நகையை திருடிச் சென்ற நபர் கைது! 🕑 Tue, 01 Feb 2022
tnpolice.news

நகையை திருடிச் சென்ற நபர் கைது!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தனியாக இருந்த நாகேந்திரன் என்பவரது நகையை அதே பகுதியைச் சோ்ந்த மொஹமத் ஆசிக் என்பவர் மீது

நன்னடத்தை பிணையை   மீறி குற்றச் செயல் புரிந்தவர்  10 மாதங்கள்  சிறையில் அடைப்பு. 🕑 Tue, 01 Feb 2022
tnpolice.news

நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயல் புரிந்தவர் 10 மாதங்கள் சிறையில் அடைப்பு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அரியநாயகிபுரம், சுப்பிரமணியசுவாமி தெருவை சேர்ந்த பொன்னுகுட்டி என்பவரின் மகன் இசக்கி பாண்டி என்ற கார்த்திக்,

கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா பறிமுதல் 🕑 Tue, 01 Feb 2022
tnpolice.news

கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜவகர், இ. கா. ப. ¸ அவர்களின் உத்தரவின்பேரில்¸ ஆந்திரா மாநிலம்

தமிழ்நாடு காவல்துறை – கணினி குற்ற எச்சரிக்கை பொருள் 🕑 Wed, 02 Feb 2022
tnpolice.news

தமிழ்நாடு காவல்துறை – கணினி குற்ற எச்சரிக்கை பொருள்

காஞ்சி: வங்கியில் இருந்து இணைப்புடன் போலி குறுஞ்செய்தி தலைப்பு மோசடி செய்பவர்கள் வங்கியில் இருந்து இணைப்புடன் போலி குறுஞ்செய்தி தலைப்புடன்

கேட்பாரற்று கீழே கிடந்த சிலைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்பனையாளரின் நேர்மைக்கு பரிசு மற்றும் வெகுமதி. 🕑 Wed, 02 Feb 2022
tnpolice.news

கேட்பாரற்று கீழே கிடந்த சிலைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்பனையாளரின் நேர்மைக்கு பரிசு மற்றும் வெகுமதி.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வும் , சந்தேகப்படும்

போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு 🕑 Wed, 02 Feb 2022
tnpolice.news

போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல்

4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. 🕑 Wed, 02 Feb 2022
tnpolice.news

4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் 01.02.2022 அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளான

சேமநல நிதியிலிருந்து பெறப்பட்ட தொகையினை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் காவலர்களுக்கு வழங்கினார். 🕑 Wed, 02 Feb 2022
tnpolice.news

சேமநல நிதியிலிருந்து பெறப்பட்ட தொகையினை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் காவலர்களுக்கு வழங்கினார்.

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குழந்தை பிறப்பு மருத்துவமனை செலவு , திடீர் மருத்துவ சிகிச்சை

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய நபர் கைது! மேலும் வாகனம் பறிமுதல் 🕑 Wed, 02 Feb 2022
tnpolice.news

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய நபர் கைது! மேலும் வாகனம் பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் எமனேஸ்வரம் காவல் நிலைய

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பு 🕑 Wed, 02 Feb 2022
tnpolice.news

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்டம் அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கோகுல

சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்தல் திருப்பூர் காவல்துறை 🕑 Wed, 02 Feb 2022
tnpolice.news

சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்தல் திருப்பூர் காவல்துறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கோ. சசாங் சாய். இ. கா. ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்லடம் போக்குவரத்து காவல்துறையினர்

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   விஜய்   தீபாவளி பண்டிகை   திமுக   கரூர் கூட்ட நெரிசல்   பயணி   மாணவர்   எடப்பாடி பழனிச்சாமி   சமூகம்   இரங்கல்   சிகிச்சை   திரைப்படம்   எதிர்க்கட்சி   நடிகர்   பாஜக   பலத்த மழை   சுகாதாரம்   நீதிமன்றம்   உச்சநீதிமன்றம்   பள்ளி   விளையாட்டு   சினிமா   பிரதமர்   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   தண்ணீர்   வணிகம்   நரேந்திர மோடி   காவலர்   மாவட்ட ஆட்சியர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தேர்வு   சிறை   பொருளாதாரம்   போராட்டம்   தமிழகம் சட்டமன்றம்   கரூர் துயரம்   வடகிழக்கு பருவமழை   எம்எல்ஏ   ஓட்டுநர்   முதலீடு   வேலை வாய்ப்பு   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   சமூக ஊடகம்   சந்தை   வெளிநாடு   பரவல் மழை   சொந்த ஊர்   பாடல்   கட்டணம்   வெளிநடப்பு   சட்டமன்றத் தேர்தல்   சபாநாயகர் அப்பாவு   நிவாரணம்   வாட்ஸ் அப்   தீர்ப்பு   சட்டமன்ற உறுப்பினர்   வெள்ளி விலை   இடி   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   தீர்மானம்   காவல் நிலையம்   ஆசிரியர்   ராணுவம்   காரைக்கால்   மருத்துவம்   விடுமுறை   பிரேதப் பரிசோதனை   தற்கொலை   கண்டம்   மின்னல்   துப்பாக்கி   புறநகர்   தமிழ்நாடு சட்டமன்றம்   சட்டவிரோதம்   தெலுங்கு   அரசு மருத்துவமனை   பேஸ்புக் டிவிட்டர்   குற்றவாளி   ஹீரோ   பாலம்   மின்சாரம்   வரி   நிபுணர்   காவல் கண்காணிப்பாளர்   போக்குவரத்து நெரிசல்   அரசியல் கட்சி   தொண்டர்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   கட்டுரை   கல்லூரி   பார்வையாளர்   மாணவி   கடன்  
Terms & Conditions | Privacy Policy | About us