எண்ணூர் அருகே அலையில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயல்வெளியில் பேரணியாக சென்ற போது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மைப் பணி மற்றும் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தொழுநோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
அ. தி. மு. க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருப்பதால் நகர்ப்புற தேர்தல் ரேஸில் முதலிடம் பிடித்துள்ளது.
கீழப்பாவூரில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இன்று அம்மாவாசை மதியம் 1.59க்கு தொடங்கி நாளை மதியம் 12.02வரை நீடிப்பதால், அரசியல் கட்சியினர் வேட்புமனுக்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
திருப்புவனம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரியில் ரேஷன் கடை பாமாயிலில் துர்நாற்றம் வீசுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லஞ்சம் வாங்கி கைதான ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக நிலஅளவையர் சிறையில் அடைக்கப்பட்டார்
தாம்பரம் அருகே பட்டகலில் வீடு புகுந்து திருடி சென்ற நபரால் பரபரப்பு. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சேலத்தில் 19 மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற நான்கு மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்று சாதனை
நெல்லையில் அமமுக 32வது வட்ட கழக செயலாளர் அப்துல் காதர், அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா தலைமையில் இணைந்தார்.
load more