பாகிஸ்தானில் பப்ஜி மோகத்தால் குடும்பத்தையே சிறுவன் ஒருவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்ய வந்ததாக தகாத வார்த்தைகளால் பேசிய ஆர். எஸ். எஸ் பிரமுகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காந்தியின் நினைவு நாளான இன்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்த முதல்வர் மு. க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.3500 கோடி பரிசு விழுந்துள்ள நிலையில் அந்த நபர் தலைமறைவாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை மெரினா கடற்கரை உள்பட எந்த கடற்கரைக்கும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் சீட் கிடைக்க வேண்டும் என மாணவ மாணவிகள் தவமிருந்து காத்திருக்கும் நிலையில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தும் பணமில்லாத காரணத்தினால்
இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் மூலம் இதுவரை 75 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி
தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இளநீர் வியாபாரி தாயம்மாள் பிரதமர் மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டில் இருந்து நடந்ததிலேயே மிகப்பெரிய ஏவுகணை சோதனை என்று கருதப்படும் ஓர் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது.
விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த விபத்தில் உயிரிழந்த மூவருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்ததாக கூறப்படும் லாவண்யாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவியை தமிழக பாஜக தலைவர்
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக கட்சிகளின் சீரழிவு அரசியலை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டுமென தொண்டர்களுக்கு முதல்வர் மு. க.
load more