தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 541 மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துள்ள
சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பட்டப்பகலில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின்
தஞ்சை திருக்கானூர்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்த நிலையில், 18 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனம்
தொற்று தணிந்திருந்தாலும், முழுமையாக ஆபத்தில் இருந்து மீளவில்லை... வின் கொரோனா நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து வில் சில
பீகாரின் ஆராரியாவில் ஆறுவயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இரண்டே மாதத்தில் விசாரணையை முடித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம்.
அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பக்குள்ளாகியுள்ளனர். வாஷிங்டனில் வசிக்கும்
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்து விலகாமல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் 24,418 பேருக்கு கொரோனா தமிழகத்தில் புதிதாக 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது கொரோனா
திருச்சி அரியமங்கலத்தில் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நபரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். அங்குள்ள அடர்ந்த
குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்
ஆந்திராவில் நிலத்தகராறில் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரத்தில் ஆசிட்டுடன் பெட்ரோல் கலந்து பீய்ச்சி அடித்து 2 பேரை கொடூரமாகக் கொலை செய்த
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று தொடங்கும் நிலையில், கூட்டத் தொடரின் முதல் இரு நாட்களில் ஜீரோ ஹவர் இடம்பெறாது எனத்
உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல்களுக்குத் தேர்தலில் சீட் வழங்குவதற்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே போட்டி நிலவுவதாக முதலமைச்சர் யோகி
கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு, வரும் திங்கட்கிழமை முதல் ரத்து செய்யப்படும் என்றும் பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும்
3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்களை புதிதாக பணிக்கு சேர்க்க வேண்டாம் என்ற உத்தரவை எஸ்.பி.ஐ. வங்கி திரும்பப் பெற்றது. பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.
load more