தூத்துக்குடி மாவட்டத்தில் 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்று 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தில் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 483 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 886 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
load more