காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 17 மீதான வழக்கை ரத்து செய்து
கொரோனா மற்றும் தடுப்பூசிகள் குறித்த பொய் செய்திகளை நம்ப வேண்டாம் என, போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம் அளவை செய்ய மென்பொறியாளரிடம் 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு
தமிழகத்தில் பள்ளிகளை மூட கோரிக்கை எழுந்துள்ளது
ரூபாய் 17.5 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.
பள்ளி ஆசிரியர் காவிரி ஆற்றில் குளித்த போது நிகழ்ந்த கொடூரம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பாஜகவிடம் அதிமுக கறார் காட்டி உள்ளது.
செஞ்சி பேரூராட்சி மன்றத் தேர்தலில் அமைச்சர் மஸ்தான் மகன் மொக்தியார் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் எந்தத் துறைக்கு அதிக முக்கியத்துவம் செலுத்தப்பட்டிருக்கும் என்று ஏற்றுமதி கூட்டமைப்பு கணித்துள்ளது.
மைசூருவில் பள்ளி மாணவிக்கு தலைமை ஆசிரியர் முத்தம் கொடுத்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தபால் வாக்குகளுக்கு முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக ரிட் மனு தாக்கல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் வினியோகம் நாளை நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் திமுகவில் இருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. ராஜேந்திரன் முன்னிலையில்
அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
load more