கோவை ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தி கொண்டார்.
மொபைல் போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான வேலிடிட்டி எனப்படும் திட்டம் செல்லுபடியாகும் காலம், தற்போதுள்ள 28 நாட்களுக்கு பதிலாக, 30 நாட்களாக
போட்டியிடும் வார்டுகள் தொடர்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் இன்று காலை சென்னைக்கு வந்தனர்.
ரூ.78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தர்மபுரி புறநகர் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது
10-ஆம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் பெற்றுள்ள மதிப் பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவரின் கணவர் அலுவலக விவகாரங்களில் தலையிடுவதாக முன்னாள் அமைச்சர் ரமணா கலெக்டரிடம் புகார்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளான பிப்ரவரி 19-ல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கபடுவதாக, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக இடையே கடும் போடடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
புதியாக அமைக்கப்பட்டுள்ள மேல்விஷாரம் நகராட்சி குறித்த தகவல்கள்
வேலூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கலின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
திருவண்ணாமலை நகராட்சி குறித்த ஒரு சிறப்பு பார்வை மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள்
குமாரபாளையத்தில் நடந்த முப்பெரும் விழாவில் இரத்த சுத்தகரிப்பு மையத்தை எம்பி., ராஜேஸ்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
தேர்தல் செலவினங்களுக்கு நிதியின்றி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பள்ளிப்பட்டு பேரூராட்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சில்க் சிட்டி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை
load more