கரியப்பா மைதானத்தில் இன்று பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.டெல்லி: கரியப்பா மைதானத்தில் இன்று (ஜன 28) மதியம் 12 மணியளவில் நேஷ்னல் கேடட் கார்ப்ஸ் பிஎம்
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் திருச்சியை சேர்ந்த சகோதரி ரோஸ்மேரி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இடையீட்டு மனுத்தாக்கல்
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில் கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகள் பறிமுதல்
சமூக வலைதளங்களில் திமுக அரசு குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாக பாஜக இளைஞரணி தலைவர் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார்
நீட் தேர்வில் வெற்றி பெற்ற தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 61 வயது முதியவர் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் மருத்துவ கலந்தாய்வில்
நியாய விலைக்கடை ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.சென்னை: கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும்
வனத்தில் இருந்து வெளியேறி நான்கு நாட்களில் ஏழு பேரை கடித்த சிறுத்தையை திருப்பூரில் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் வால்பாறை அருகே உள்ள
கோயம்புத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு பேருந்து மூலம் கஞ்சா கடத்த முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.தூத்துக்குடி: கோயம்புத்தூரில்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் மார்ச்
விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசுகாருக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் மாதாந்திர ரீசார்ஜ் வேலிடிட்டி காலத்தை 28 நாள்களில் இருந்து 30 நாள்களாக நீட்டிக்குமாறு தொலைத்தொடர்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
மத்திய பிரதேசத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக, ஆசிரியர் ஒருவர் மாட்டு வண்டியில் நூலகம் அமைத்துள்ளார்.பெதுல்
வலுவான மற்றும் பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக் கொள்கையை
load more