மயிலாடுதுறை அருகே குத்தாலம் அருகே பேராவூர் ஸ்ரீ ஐயனார் கோயிலின் பூட்டை உடைத்து தங்க தாலி மற்றும் பணம் திருட்டு போனது.
திருப்போரூர் அருகே மின் கசிவால் சேதமடைந்த வீடுகளுக்கு, திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
குடியரசு தின விடுமுறை நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து செயலாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான பொட்டலங்களை 2 பேர் எடுத்து சென்றதை கண்டவுடன், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோவில் தை மாத பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
மதுராபுரியில் மீன்பிடி திருவிழா கணவன் மனைவி குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக மீன்பிடித்து மகிழ்ச்சி.
தூத்துக்குடி மாவட்ட குடியரசு தின விழாவில் காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த போக்சோ வழக்கை வாபஸ் பெறும்படி கூறி பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
ரூ.1.90 கோடியில் மேம்படுத்தப்பட்ட செய்யாறு - ஆரணி சாலையில் தரம் குறித்து நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 29ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
கரும்பு சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டி மாணவிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
நீர் நிலைகளில் உள்ள இடங்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனும் உயர்நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்பதாக விவசாயிகள் கூறினர்
இறப்பிற்கு கல்லலை சேர்ந்த சிலர் காரணம் எனவும்அவர்களை கைது செய்ய வலியுறுத்தி , கல்லல் - பரமக்குடி சாலையில் மறியல் நடந்தது
load more