தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டிய போக்கை கண்டித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்
கேரள அமைச்சர் ஒருவர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றி வைத்து மரியாதை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இந்தியாவின் 73-வது குடியரசு தினம் நாடு
விக்ரம் நடித்துள்ள மகான் படத்தில் பாபி சிம்ஹா கதாபாத்திரத்துக்கான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே
தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் (1 முதல் 12) பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள ’மகான்’ படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்கும்
தமிழகத்தில் சாதாரண கட்டண பேருந்தில் மாற்றுத்திறனாளியுடன் கட்டணமின்றி ஒரு உதவியாளர் பயணிக்க அனுமதிக்கலாம் என அரசு பேருந்து ஓட்டுநர்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான
ஒரு வைரக்கல்லை திருடிய விவகாரத்தில் சுமார் 30 ஆண்டுகள் கழித்து தாய்லாந்தை சவுதி அரசு மன்னித்து நட்புக்கரம் நீட்டியுள்ளது. கடந்த 1989 ஆம் ஆண்டு சவுதி
தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்தவர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா. ஆனால், தங்களின் 4 வருட திருமண
நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் தனது காதலர் சுரேஷ் நம்பியாரை கேரள முறைப்படி இன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியில்
8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 12 வயது சிறுவன் மற்றும் 11 வயது சிறுவன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் டெல்லியில் பரபரப்பை
ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாக உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம் கடந்த 1956 இல் உருவானது. பின்னர்
load more