www.maalaimalar.com :
மேட்டுப்பாளையம் அருகே  தீ விபத்து ஏற்பட்ட வீட்டுக்குள் சிக்கிய 6 வயது சிறுவன் மீட்பு 🕑 2022-01-26T14:58
www.maalaimalar.com

மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்து ஏற்பட்ட வீட்டுக்குள் சிக்கிய 6 வயது சிறுவன் மீட்பு

கோவை:மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை ஊராட்சிக் குட்பட்ட சம்பரவள்ளிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (65). இவ ரது மனைவி மகேஸ்வரி (53). விவசாய

தேசத்தின் மண்வளத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் - சத்குரு பேச்சு 🕑 2022-01-26T14:57
www.maalaimalar.com

தேசத்தின் மண்வளத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் - சத்குரு பேச்சு

கோவை:கோவை ஈஷா யோகா மையத்தில் 73-வது  குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 112 அடி ஆதியோகியை தரிசிக்க செல்லும் நுழைவு வாயிலான மலைவாசல் முன்பு இவ்விழா

சிறைத் துறை அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்- வேலூர் ஜெயிலில் தனி நபர் மூலம் வசூல் வேட்டை? 🕑 2022-01-26T14:56
www.maalaimalar.com

சிறைத் துறை அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்- வேலூர் ஜெயிலில் தனி நபர் மூலம் வசூல் வேட்டை?

வேலூர்:வேலூர் ஜெயிலில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்த தாகவும்.

நெல்லை தொழில் அதிபரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்-யார்?
- 20 வீடியோக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை 🕑 2022-01-26T14:54
www.maalaimalar.com

நெல்லை தொழில் அதிபரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்-யார்? - 20 வீடியோக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லை மாவட்டம் முக்கூடல் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது42). மதுரையில் கேட்டரிங் தொழில் செய்து வந்த இவர் பணம் கொடுக்கல் வாங்கல்

கோவையில் சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்க 120 இடங்கள் தேர்வு 🕑 2022-01-26T14:54
www.maalaimalar.com

கோவையில் சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்க 120 இடங்கள் தேர்வு

கோவை:சென்னை, கோவை, மதுரை, டெல்லி, மும்பை, உள்ளிட்ட தொழில் நகரங் களில் சாலையோர வியா பாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை

தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் 🕑 2022-01-26T14:50
www.maalaimalar.com

தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள்

சென்னை: கல்வி, கலை, இலக்கியம், சமூகப்பணி, பொது விவகாரம், விளையாட்டு, வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை

தேவர்குளம் அருகே காற்றாலையில் திருடிய 2 பேர் கைது 🕑 2022-01-26T14:49
www.maalaimalar.com

தேவர்குளம் அருகே காற்றாலையில் திருடிய 2 பேர் கைது

நெல்லை: நெல்லையை அடுத்த தேவர்குளம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது காற்றாலை உள்ள பகுதிகளுக்கு 2 பேர் சந்தேகப்படும்படி

கோவையில்  விமான சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு 🕑 2022-01-26T14:49
www.maalaimalar.com

கோவையில் விமான சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு

கோவை:கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், திருப்பதி, கோவா ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு

கூடங்குளத்தில் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை 🕑 2022-01-26T14:46
www.maalaimalar.com

கூடங்குளத்தில் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை

நெல்லை: ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜனாரத்னபிஜோ (வயது41). இவர் கூடங்குளத்தில் தங்கி இருந்து அணுமின் நிலைய காண்டிராக்ட் பணியில் சூப்பர்வைசராக வேலை

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கார் பார்க்கிங் கொரோனா வார்டாக மாற்றம் 🕑 2022-01-26T14:45
www.maalaimalar.com

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கார் பார்க்கிங் கொரோனா வார்டாக மாற்றம்

கோவை:தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் மற்றும் 2&வது அலையின்போது போதிய படுக்கை வசதியில்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு

நெல்லையில் கல்லூரி மாணவி மாயம் 🕑 2022-01-26T14:44
www.maalaimalar.com

நெல்லையில் கல்லூரி மாணவி மாயம்

நெல்லை: தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கலாசெல்வி (வயது19). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்

புதுவையில்
1,504 பேருக்கு கொரோனா பாதிப்பு
முதியவர் உள்பட 3 பேர் பலி 🕑 2022-01-26T14:43
www.maalaimalar.com

புதுவையில் 1,504 பேருக்கு கொரோனா பாதிப்பு முதியவர் உள்பட 3 பேர் பலி

புதுச்சேரி:புதுவை மாநிலத்தில் 25-ந் தேதி 4,815 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 1,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுவையில்

சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது 🕑 2022-01-26T14:43
www.maalaimalar.com

சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சேலம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் வாழப்பாடி: வாழப்பாடி அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த

நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய 91 போலீஸ்காரர்களுக்கு   முதல்-அமைச்சர் பதக்கம்-குடியரசு தினவிழாவில் கலெக்டர் வழங்கினார் 🕑 2022-01-26T14:41
www.maalaimalar.com

நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய 91 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கம்-குடியரசு தினவிழாவில் கலெக்டர் வழங்கினார்

நெல்லை: நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை குடியரசு தினவிழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து மாவட்ட

வாழப்பாடி அருகே தலைமை ஆசிரியையிடம் தங்கச்சங்கிலி பறிப்பு 🕑 2022-01-26T14:40
www.maalaimalar.com

வாழப்பாடி அருகே தலைமை ஆசிரியையிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

வாழப்பாடிஅருகே தலைமை ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்துக்கொண்டு தலைமறைவாகினர் வாழப்பாடி அடுத்த

load more

Districts Trending
திமுக   சமூகம்   தொழில்நுட்பம்   அதிமுக   வரலாறு   எதிர்க்கட்சி   விஜய்   தேர்வு   வரி   தொகுதி   சட்டமன்றத் தேர்தல்   மாணவர்   பொருளாதாரம்   நீதிமன்றம்   பயணி   மருத்துவமனை   நரேந்திர மோடி   முதலமைச்சர்   திருமணம்   வழக்குப்பதிவு   பிரதமர்   சிகிச்சை   கோயில்   தவெக   போராட்டம்   விமர்சனம்   ராகுல் காந்தி   அமெரிக்கா அதிபர்   காவல் நிலையம்   வர்த்தகம்   போக்குவரத்து   கொலை   பேச்சுவார்த்தை   விளையாட்டு   ஆசிரியர்   தண்ணீர்   வேலை வாய்ப்பு   வியாபார ஒப்பந்தம்   சந்தை   மக்களவை   நாடாளுமன்றம்   தங்கம்   வெளிநாடு   பாடல்   வாட்ஸ் அப்   திரைப்படம்   முதலீடு   டி20 உலகக் கோப்பை   கேப்டன்   பட்ஜெட்   சினிமா   மு.க. ஸ்டாலின்   மருத்துவர்   தொலைப்பேசி   புத்தகம்   கட்டணம்   விவசாயி   மருத்துவம்   குற்றவாளி   அண்ணாமலை   பேரறிஞர் அண்ணா   போர்   அரசியல் வட்டாரம்   பக்தர்   எடப்பாடி பழனிச்சாமி   விமான நிலையம்   சபாநாயகர்   இந்தியா அமெரிக்கா   எக்ஸ் தளம்   எம்எல்ஏ   நிபுணர்   மின்சாரம்   குடியரசுத் தலைவர்   பிரச்சாரம்   நோய்   தங்க விலை   கலைஞர்   வணிகம்   ஓட்டுநர்   முருகன்   நினைவு நாள்   வெள்ளி விலை   உள்நாடு   வேட்பாளர்   சுதந்திர தினம்   லட்சம் ரூபாய்   தீவிர விசாரணை   திரையரங்கு   வாக்கு   எட்டு   ஐசிசி   உச்சநீதிமன்றம்   விவசாயம்   நகை   வருமானம்   ராஜா   சட்டமன்றம்   விக்கெட்   திமுக கூட்டணி   ஆன்லைன்  
Terms & Conditions | Privacy Policy | About us