தினம் ஏதாவது திடுக்கிடும் காரியத்தைச் செய்வது ஒன்றிய பா.ஜ.க. அரசின் பழக்கமான வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை
பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.கொரோனா
ஜெய்சிங்கின் மனைவி நீரிழிவு நோயாளி என்பதால் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்காக வெளிநாட்டில் இருக்கும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மக்கள்நல பணிகள் குறித்து பல தரப்பில் இருந்தும் தொடர்ந்து பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.அவ்வகையில்,
மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பழைய உதிரி பாகங்களை கொண்டு 60,000 ரூபாய் செலவில் ஜீப் ஒன்றினை உருவாக்கியிருந்தார் மராட்டியத்தைச் சேர்ந்த
கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின் முன்னுதாரணமாக கள் இறக்கப் பயன்படுத்தப்பட்ட தமது தென்னந்தோப்பில் இருந்த 500 மரங்களை வெட்டிச் சாய்த்து விடுதலை
சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்திற்குட்பட்ட ஜான்ஜிகிரியைச் சேர்ந்தவர் சுஷில் யாதவ். இவரது மனைவி அனிதா. இந்த இளம் தம்பதிகள் கூட்டுக்
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா காணொலி வாயிலாக
இதில் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் பீகார் மாநிலம் முழுவதும் ரயில்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ் மொழி மற்றும்
மாமண்டூர் பேருந்து பயண வழி உணவகத்தில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை
AIBCF, SRA, PAGAAM, BAMCEF, We The People மற்றும் LEAD INDIA ஆகிய அமைப்புகள் இணைந்து “சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்”
உதவிக் கேட்டுச் சென்ற 12 வயது சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த அருண் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் டெல்லியில் உள்ள பாண்டவ் நகரில்
சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் (DPI) உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
73வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழா அனைத்து ஒன்றிய மாநில அரசு
load more