இந்திய குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், நாட்டின் முதலாவது குடியரசு தின விழா டெல்லியில் எங்கு நடத்தப்பட்டது என்று
தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றுவதாக சென்ற 50க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டனர்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் கோரினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்று மாலை 6.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய மாதவிடாய் ரத்தத்தை குடிப்பதாக அறிவித்துள்ளார்.
ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி கயாவில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு.
சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தபடுகிறது.
குடியரசு தலைவரின் பாதுகாப்பு படையில் உள்ள குதிரை ஒன்று ஓய்வு பெற்ற நிலையில் அந்தக் குதிரைக்கு வாஞ்சையோடு பிரியா விடை கொடுத்த பிரதமர் மோடி குறித்த
2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்துக்கு, சிங்காரவேலர் விருது
தமிழகத்தில் உள்ள 13 நகரங்களில் புதிய பேருந்துகள் கட்டுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் என்பது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 30 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான
load more