சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் ,மருத்துவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட 273 பேருக்கு பதக்கங்கள்.
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையை சேர்ந்த தவில் இசைக்கலைஞர் ஏ. வி. முருகையனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
குடியரசு தினவிழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
அடுத்த சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள கோவை பகுதியை சார்ந்த தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பள்ளியின் நிர்வாக சபையான தூய இதய மரியன்னை சபை அறிக்கை வெளியிட்டுள்ளது
உங்கள் ஊரில் நாளை மின் தடை... எனவே, இப்போதே விழித்துக்கொண்டு மின் சாதனங்களுக்கு சார்ஜ் போட்டுக்கொள்ளுமாறு மின் வாரியம் அறித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மற்றும் புதுச்சேரியில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
2022-ம் ஆண்டில் புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்திய நாட்டுக்கு டி. எஸ்-2 எனும் சர்வதேச விருது வழங்கப்படும்.
குடியரசு தின விழாவில் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்.
இந்த ஆட்டம் போதுமா? கொழந்த! தமிழ்நாட்டில் குடியரசு தின விழா அணிவகுப்பு குறித்து கோவை திமுக வினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளதால், அவர் மீதான பிடி இறுகி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன் பேசியது பாஜகவின் கருத்து அல்ல என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்
load more